தமிழர் மரபில் உணவோடு உணர்வையும் குழைத்துச் செய்த சமையல் விருந்தாகிறது.
நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட்ட கடைசி தலைமுறை நாமாகத் தான் இருப்போம்.
சாதி, மதம், இனம் தாண்டிய கூட்டாஞ்சோறு வரலாற்றை நம் தலைமுறைகளுக்கும் சென்று சேர்க்க வேண்டியது நமது கடமை.

No comments: