January 17, 2021
BY Pattangadu Tamilmani Friends0
Comments
முல்லை,மருதம் ,நெய்தநி ல ங்களில் கால்கொண்டு தமிழர்தம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து பண்பாடாகியுள்ள து ஏறுதழுவுதல்,வழுக்கு மரம் ஏறுதல். வழுக்கு மரம் ஏறுதல் தமிழரின் நாகரிகத்தை உணர்த்தும் விளையாட்டு.
இளை ஞர்க ளின்வீரத்தைப் பெருமிதப்ப டுத்தும் பண்பாட்டு நிகழ்வு. இது, நூற்றா ண்டுகள்பல கடந்தும் தமிழர்தம் அடையாளமாகவே நிறுவப்பட் டிருக்கிறது.